வேட்புமனுக்கள் பரிசீலனை ;30-ந் தேதி மாலை இறுதி பட்டியல் வெளியாகும்  

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் போட்டியிட மொத்தம் 43 போ் மனு தாக்கல் செய்துள்ளனர்..இதே போல் தென்காசி தொகுதியில் 34 பேர் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜனதா கட்சிகள்  தலைமையில் 3 கூட்டணி கள் உள்ளன,. நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இல்லாமல் அணைத்து தொகுதிகளிலும் … Continue reading வேட்புமனுக்கள் பரிசீலனை ;30-ந் தேதி மாலை இறுதி பட்டியல் வெளியாகும்